Reg.No -BK IV/19/2022

தியானாலயா யோகா சிகிச்சை அறக்கட்டளை. இன்ஸ்டியூட் ஆப் ஸ்ரீ பதஞ்சலி அஷ்டாங்க யோகம். குருகுல வாழ்வியல் கல்வி முறை - மதுராந்தகம். 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் - பெண் இருபாலருக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது . முன்பதிவுக்கு உடனே முந்துங்கள்.

தியானாலயா யோகா சிகிச்சை அறக்கட்டளை

யோகா குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

யோக குடும்ப தன்னார்வர்களாக தங்களை இணைத்துக் கொள்ள

Rs:500

முழு சம்மதத்துடன்

3 years valid

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருவரும் தன்னார்வர்களாக இணையலாம்.

தன்னார்வர்களாக இணைத்துக் கொண்டு பொது சேவையில் ஈடுபட்டு தன்னை பக்குவப்படுத்திக் கொள்ளவும் ஆத்ம ஞானம் பெறவும் வாய்ப்பு அளிக்கிறது

மனித குல சேவையை மகேசன் சேவை

குருகுல சேவை

'கடவுள் மனிதனுக்குச் சொன்னது
பகவத்கீதை!

'மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம்!

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்!

குரு நமக்குச் சொன்னது நல் வாழ்க்கை!.

ஆம் குருவிற்கு நாம் செய்ய வேண்டியது சேவை ஒன்று மட்டும் தான்! சேவை செய்ய நல்ல ஆத்மா வேண்டும்!

பிறருக்காக நாம் உழைப்பதையே கடவுள் விரும்புகிறார்! எனவே சேவை செய்வதை இறைவனுக்கு செய்வதாக கருது!

அன்னதானம்.

அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்னதானம் 
இடுபவரை வெய்யில் வறுத்தாது – வறுமை தீண்டாது – இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.

பசுமை பாரதம்

மரம் வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அது சாப்பிடுவதற்கு நல்ல உணவு மற்றும் சுவாசிக்க சுத்தமான காற்று ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்தத் தேவைகளைத் தவிர, அவை பல்லுயிர்களைப் பாதுகாக்கின்றன, தண்ணீரைப் பாதுகாக்கின்றன, மண்ணைப் பாதுகாக்கின்றன மற்றும் காலநிலையைக் கட்டுப்படுத்துகின்றன.

 

தூய்மை பாரதம்.

தூய்மை என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பழக்கம். உடல் தூய்மை மனத் தூய்மையோடு
நாம் பயன்படுத்தும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் மிக அவசியம். ( கோவில் தூய்மை – பள்ளி தூய்மை பணி )

பொது சேவை

இயற்கை பேரிடர் கால சேவை,
நீர் மோர் பந்தல் அமைத்தல், முதியவர்களுக்கு உதவுதல் விலங்குகள் பாதுகாப்பு.

volunteer Application Section -1

Translate »